மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Selvi Nithianandan

கை
இருட்டிலே உம்பிறப்பு
இணையராய் கூடிவளர்ப்பு
இறுமாப்பாய் வெளிவரத்துடிப்பு
இல்லாவிட்டால் எமக்கும் அடிப்பு
இடம்வலமாய் இரண்டும் பிரிப்பு
இரண்டும் சேர்ந்தால் சிறப்பு
இமயம் தாங்கிய பொறுப்பு
இயங்காது போனால் வெறுப்பு
பத்து விரல்களின் தொகுப்பு
முத்துப்போல் நகங்களின் வகுப்பு
முழுமதியாய் பாதுகாப்பு மூலதனம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading