அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

Selvi Nithianandan

கை
இருட்டிலே உம்பிறப்பு
இணையராய் கூடிவளர்ப்பு
இறுமாப்பாய் வெளிவரத்துடிப்பு
இல்லாவிட்டால் எமக்கும் அடிப்பு
இடம்வலமாய் இரண்டும் பிரிப்பு
இரண்டும் சேர்ந்தால் சிறப்பு
இமயம் தாங்கிய பொறுப்பு
இயங்காது போனால் வெறுப்பு
பத்து விரல்களின் தொகுப்பு
முத்துப்போல் நகங்களின் வகுப்பு
முழுமதியாய் பாதுகாப்பு மூலதனம்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading