04
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
04-09-2025
இருள் அகற்றும்
ஒளி விளக்கே
அறிவொளி தரும்
அழகிய சூரியனே
எழுத்தாய் புனைந்து
எழுதித்...
04
Sep
நன்றியாய் என்றுமே 69
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
04-09-2025
இருள் அகற்றும்
ஒளி விளக்கே
அறிவொளி தரும்
அழகிய சூரியனே
எழுத்தாய் புனைந்து
எழுதித்...
04
Sep
“நன்றியாய் என்றுமே”
நேவிஸ் பிலிப் கவி இல (448)
நன்றி என்ற மூன்றெழுத்தை
மனதோடு பதித்து
மண்ணாலே உருவாக்கி
உயிர்...
Vajeetha Mohamed
மாற்றுத் தாய் என்மாமியார்
அன்பு பொறுமை அணிகலன்
அணைத்து வாழும் அன்னைமனம்
பிறந்தவீட்டு இடைவெளியில்லா
புகுந்தவீட்டின் மகிழ்சியே எல்லை
மட்டம் தட்டிப் பார்த்ததில்லை
மாமியார் தொல்லை கடுவளவுமில்லை
௨றவின் வலிமை ௨ணர்ந்த தாய்
ஒன்றாய் வாழ்ந்தோம் ௨ணர்வின் தாய்
ஏங்கிநின்ற கனவுகளுக்கு
மிஞ்சி நிற்கும் நிவாரணமானார்
௨றவுச்சிக்கல் ௨தைத்ததில்லை
௨ரமாய் அனுபவம் விதைத்த அன்னை
குற்றச்சாட்டு குற்றம் காணா
குணத்தின் தெய்வம்
விட்டுக்கொடுப்பும் வி௫ந்தோம்பலும்
கற்றுத்தந்த க௫ணையின் தெய்வம்
ஈகோ இல்லா இல்லத்தரசி
எங்கள் இதயம் நிறைந்த
இத்தாயே அரசி
புரிதல் ௨ணர்ந்த பூந்தோட்டம்
மாற்றுத்தாயே என்மனதேற்றம்
தாயே ௨ம்நாம முன் எழுத்து
௨ம்பேரன்பெயரின் முனெழுத்தும்
பதிவாக்கி பத்திரமாய்
௨ம்தலைமுறை வாழ்கின்றது தாயே
நன்றி

Author: Nada Mohan
03
Sep
மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த...
02
Sep
வணக்கம்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே...
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...