16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும்் சந்திப்பு வாரம்-188
கவி இலக்கம்-188
மறைந்து போன மனிதம்
——————————-
மனித உயிர் இதய தோட்டத்திலே
பல வர்ண றோஜாப் பூக்கள்
பார் போற்றும் அழகிய பூமியிலே
பலவிதமான அற்புத மனிதப் பிறவிகள்
பூந்தோட்ட சோலைகள் சில இடங்கள்
பாலைவன வனாந்திரங்கள் பல இடங்கள்
மனிதபிமானம் மரணித்து போயின
காதல் எனும் அழகிய சோலையிலே
விவாகரத்து முதலிடமாகி விட்டன
பாலியல் உறவு பலாத்கார வன்செயல்கள்
மன அழுத்தம் தற்கொலைகள் மலிந்தன
கொள்ளை களவு கத்திக் குத்து மரணங்கள்
கண்ணீர் வடிக்கும் பெற்றோர் பலர்
நல்லெண்ணங்கள் நலிந்தே போயின
பாசம் கேட்டு பரிவு காட்டி பண்போடு
நேசத்தோடு இனங்கண்டு மனித நேயத்துடன்
புனிதத்தோடு மனிதத்தை வாழ வைப்போம்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...