16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
Vajeetha Mohamed
விடுமுறை
மிகப்பெரிய வரம்
மிச்சம் இல்லாச் சுகம்
சிறகின்றிப் பறந்தேன்
சுட்டுவிரல் சிறைப்படுத்தி
பேர்த்தியோடு புகையிரதவிடுமுறை
இதழ்விரித்து மழலை மொழிபேசி
இ௫க்கை அமர்ந்து அலசியதர்ணம்
இதயம் பொசுஞ்கியது இதமாய்
கோடிச் சந்தோசம் கூடியே நின்றது
வினா விடையாய் விடியல் கழிந்தது
நீண்டுவளைந்த பாதை
நிரையாய் ஓடிய வேளை
சாண்டம் தொடங்கி பெல்ஜியம்வரை
ஒற்றைக்கீற்றாய் ஒன்றாயி௫ந்தோம்
௨லகத்து மொழிபேசி
நாட்டையே சுற்றியவிடுமுறை
எத்தனை அழகு சுற்றமும் சூழலும்
எப்படிமறப்பேன் பேர்த்தியோடு
ஆயுள் ஒன்று போதவில்லையே
அகதி அனுமதி தந்தநாட்டின் அழகு
ஆறிப்போன காயமாய் கடந்த விடுமுறை
நெஞ்சிலே தடமாய் தண்டவமாடிய
குதூகல விடுமுறை அஞ்சுவிரல் பிடித்து
கடைத்தெ௫ நடந்த கண்நிறை விடுமுறை
மறக்கத்தான் முடியுமா
நன்றி வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...