10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
Vajeetha Mohamed
விடுமுறை
மிகப்பெரிய வரம்
மிச்சம் இல்லாச் சுகம்
சிறகின்றிப் பறந்தேன்
சுட்டுவிரல் சிறைப்படுத்தி
பேர்த்தியோடு புகையிரதவிடுமுறை
இதழ்விரித்து மழலை மொழிபேசி
இ௫க்கை அமர்ந்து அலசியதர்ணம்
இதயம் பொசுஞ்கியது இதமாய்
கோடிச் சந்தோசம் கூடியே நின்றது
வினா விடையாய் விடியல் கழிந்தது
நீண்டுவளைந்த பாதை
நிரையாய் ஓடிய வேளை
சாண்டம் தொடங்கி பெல்ஜியம்வரை
ஒற்றைக்கீற்றாய் ஒன்றாயி௫ந்தோம்
௨லகத்து மொழிபேசி
நாட்டையே சுற்றியவிடுமுறை
எத்தனை அழகு சுற்றமும் சூழலும்
எப்படிமறப்பேன் பேர்த்தியோடு
ஆயுள் ஒன்று போதவில்லையே
அகதி அனுமதி தந்தநாட்டின் அழகு
ஆறிப்போன காயமாய் கடந்த விடுமுறை
நெஞ்சிலே தடமாய் தண்டவமாடிய
குதூகல விடுமுறை அஞ்சுவிரல் பிடித்து
கடைத்தெ௫ நடந்த கண்நிறை விடுமுறை
மறக்கத்தான் முடியுமா
நன்றி வஜிதா முஹம்மட்

Author: Nada Mohan
16
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-07-2025
அடுத்தவர் பொருள் மீது
ஆசை கொள்ளும் மனம்
இவர்கள் உழைப்பினை
அலட்சியமாக்கும் தினம்
ஆடம்பரத்திற்காய்...
16
Jul
வணக்கம்
இசை..
ஞாலக்குன்றில் இசை
நமக்கென கிடைத்த கொடை
அகத்தின் ஆளும் திறனில்
ஆற்றுப்படுத்தும் மருந்தே
இசை ஈர்ப்பில் பலர்
இதயம் கவர்ந்த...
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...