மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Vajeetha Mohamed

விடுமுறை

மிகப்பெரிய வரம்
மிச்சம் இல்லாச் சுகம்
சிறகின்றிப் பறந்தேன்
சுட்டுவிரல் சிறைப்படுத்தி

பேர்த்தியோடு புகையிரதவிடுமுறை

இதழ்விரித்து மழலை மொழிபேசி
இ௫க்கை அமர்ந்து அலசியதர்ணம்
இதயம் பொசுஞ்கியது இதமாய்
கோடிச் சந்தோசம் கூடியே நின்றது

வினா விடையாய் விடியல் கழிந்தது

நீண்டுவளைந்த பாதை
நிரையாய் ஓடிய வேளை
சாண்டம் தொடங்கி பெல்ஜியம்வரை
ஒற்றைக்கீற்றாய் ஒன்றாயி௫ந்தோம்

௨லகத்து மொழிபேசி
நாட்டையே சுற்றியவிடுமுறை
எத்தனை அழகு சுற்றமும் சூழலும்
எப்படிமறப்பேன் பேர்த்தியோடு

ஆயுள் ஒன்று போதவில்லையே
அகதி அனுமதி தந்தநாட்டின் அழகு
ஆறிப்போன காயமாய் கடந்த விடுமுறை

நெஞ்சிலே தடமாய் தண்டவமாடிய
குதூகல விடுமுறை அஞ்சுவிரல் பிடித்து
கடைத்தெ௫ நடந்த கண்நிறை விடுமுறை
மறக்கத்தான் முடியுமா

நன்றி வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading