மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு விடுமுறை ஓட்டமும் நடையுமாய் ஓடிஓடி உழைத்து ஓயாத கால்களுக்கு வேண்டும் விடுமுறை நாட்காட்டியை பார்த்து நாள்தோறும் காத்திருக்கும் நடைப்பிணங்களுக்கு வேண்டும் விடுமுறை தினங்கள் ஆறும் வேலைநாள் திகதிமாதம் வருடங்களாய் திங்களுடன் போராட்டம் மாற்றம் வேண்டும் விடுமுறை கடிகார முட்களை கண்டதும் கதறித் துடிக்கும் கண்கள் கண்ணுறங்க வேண்டும் விடுமுறை அரைகுறை நித்திரையில் நித்தம் அல்லாடி கண்விழிக்கும் தேகம் அயர்ந்து தலைசாய்க்க வேண்டும் விடுமுறை தீயாய் வேலைசெய்யும் தினங்கள் பாடாய்படுத்தும் திருப்பம் பெற்றிட வேண்டும் விடுமுறை அரசு விடுமுறை என்றாலும் அதையும் மறைக்கும் தனியார்கள் அவசரம் அவசியம் வேண்டும் விடுமுறை நன்றி வணக்கம் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

சந்தம் சிந்தும் சந்திப்பு
கவிதை தலைப்பு விடுமுறை

ஓட்டமும் நடையுமாய்
ஓடிஓடி உழைத்து
ஓயாத கால்களுக்கு வேண்டும்
விடுமுறை

நாட்காட்டியை பார்த்து
நாள்தோறும் காத்திருக்கும்
நடைப்பிணங்களுக்கு வேண்டும்
விடுமுறை

தினங்கள் ஆறும் வேலைநாள்
திகதிமாதம் வருடங்களாய்
திங்களுடன் போராட்டம் மாற்றம் வேண்டும்
விடுமுறை

கடிகார முட்களை கண்டதும்
கதறித் துடிக்கும் கண்கள் கண்ணுறங்க வேண்டும்
விடுமுறை

அரைகுறை நித்திரையில் நித்தம் அல்லாடி கண்விழிக்கும் தேகம்
அயர்ந்து தலைசாய்க்க வேண்டும்
விடுமுறை

தீயாய் வேலைசெய்யும் தினங்கள் பாடாய்படுத்தும் திருப்பம் பெற்றிட வேண்டும்
விடுமுறை

அரசு விடுமுறை என்றாலும்
அதையும் மறைக்கும் தனியார்கள்
அவசரம் அவசியம் வேண்டும்
விடுமுறை

நன்றி வணக்கம்

கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading