16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு விடுமுறை ஓட்டமும் நடையுமாய் ஓடிஓடி உழைத்து ஓயாத கால்களுக்கு வேண்டும் விடுமுறை நாட்காட்டியை பார்த்து நாள்தோறும் காத்திருக்கும் நடைப்பிணங்களுக்கு வேண்டும் விடுமுறை தினங்கள் ஆறும் வேலைநாள் திகதிமாதம் வருடங்களாய் திங்களுடன் போராட்டம் மாற்றம் வேண்டும் விடுமுறை கடிகார முட்களை கண்டதும் கதறித் துடிக்கும் கண்கள் கண்ணுறங்க வேண்டும் விடுமுறை அரைகுறை நித்திரையில் நித்தம் அல்லாடி கண்விழிக்கும் தேகம் அயர்ந்து தலைசாய்க்க வேண்டும் விடுமுறை தீயாய் வேலைசெய்யும் தினங்கள் பாடாய்படுத்தும் திருப்பம் பெற்றிட வேண்டும் விடுமுறை அரசு விடுமுறை என்றாலும் அதையும் மறைக்கும் தனியார்கள் அவசரம் அவசியம் வேண்டும் விடுமுறை நன்றி வணக்கம் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவிதை தலைப்பு விடுமுறை
ஓட்டமும் நடையுமாய்
ஓடிஓடி உழைத்து
ஓயாத கால்களுக்கு வேண்டும்
விடுமுறை
நாட்காட்டியை பார்த்து
நாள்தோறும் காத்திருக்கும்
நடைப்பிணங்களுக்கு வேண்டும்
விடுமுறை
தினங்கள் ஆறும் வேலைநாள்
திகதிமாதம் வருடங்களாய்
திங்களுடன் போராட்டம் மாற்றம் வேண்டும்
விடுமுறை
கடிகார முட்களை கண்டதும்
கதறித் துடிக்கும் கண்கள் கண்ணுறங்க வேண்டும்
விடுமுறை
அரைகுறை நித்திரையில் நித்தம் அல்லாடி கண்விழிக்கும் தேகம்
அயர்ந்து தலைசாய்க்க வேண்டும்
விடுமுறை
தீயாய் வேலைசெய்யும் தினங்கள் பாடாய்படுத்தும் திருப்பம் பெற்றிட வேண்டும்
விடுமுறை
அரசு விடுமுறை என்றாலும்
அதையும் மறைக்கும் தனியார்கள்
அவசரம் அவசியம் வேண்டும்
விடுமுறை
நன்றி வணக்கம்
கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...