16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-13.09.2022
இலக்கம்-191
எண்ணம்
நாம் விதைக்கும் எண்ணங்களே
நம்மிடையே திரும்பி வந்து சேரும்
கண்களிலே எண்ணிலா சிந்தனை
உள்ளத்தில் உறைய வைக்கும்
மனதிலே பல எண்ணங்கள்
கோலங்களாக மாறும்
இராத்திரியிலே தோற்றுவிக்கும்
கனவுகளாக வந்து போகும்
எண்ணங்கள் நிறம் கொண்டு
வண்ணங்களாய் மாறிடும்
நினைவலைகளில் வந்து ஓடும்
எண்ணம்போல் வாழ்க்கை
எம்மால் முடியுமமென்றால் முடியும்
முடியாதெனில் தோல்வியே கிட்டும்
வாழ்க்கை எனும் சக்கரத்திலே
அச்சாணியாய் தினம் சுழல வைக்கும்
அனைத்தும் எண்ணம் கொண்டு அமையும்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...