06
Aug
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட
சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும்
எள்ளென்றால் எண்ணை ஆகாது...
30
Jul
நட்பென்றாலே
தங்கசாமி தவக்குமார்
துடுப்பொன்று கிடைத்தது போல வாழ்க்கை பாதையின்
...
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-13.09.2022
இலக்கம்-191
எண்ணம்
நாம் விதைக்கும் எண்ணங்களே
நம்மிடையே திரும்பி வந்து சேரும்
கண்களிலே எண்ணிலா சிந்தனை
உள்ளத்தில் உறைய வைக்கும்
மனதிலே பல எண்ணங்கள்
கோலங்களாக மாறும்
இராத்திரியிலே தோற்றுவிக்கும்
கனவுகளாக வந்து போகும்
எண்ணங்கள் நிறம் கொண்டு
வண்ணங்களாய் மாறிடும்
நினைவலைகளில் வந்து ஓடும்
எண்ணம்போல் வாழ்க்கை
எம்மால் முடியுமமென்றால் முடியும்
முடியாதெனில் தோல்வியே கிட்டும்
வாழ்க்கை எனும் சக்கரத்திலே
அச்சாணியாய் தினம் சுழல வைக்கும்
அனைத்தும் எண்ணம் கொண்டு அமையும்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...