மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

எண்ணம்191-கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

எண்ணம்

எறும்புபோல் சுறுசுறுப்பு எமக்குள் இருந்தால்
உறுப்புகள் இயங்கும் உற்சாகம் பிறக்கும்
விறுவிறுப்பாய் எண்ணம் விரைந்து செயற்படும்
சுறுசுறுப்பு தன்னால சோர்வை அகற்றும்

எண்ணம் சிறகடிக்கும் இயலாமை தோற்கடிக்கும்
வண்ணத்துப் பூச்சியைப்போல் வட்டமிடும் சிந்தனைகள்
விண்ணைத் தொடும் விந்தைகள் வேகமாய்
வண்ணமாக உள்ளத்தில் வடிவமைக்கும் காட்சிகள்

இயலாமை என்ற எண்ணம் முயலாமை
சுயமாய் சிந்தித்து சோம்பலின்றி வாழ்வோமே….

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading