மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
சந்தம் சிந்தும் கவி

எண்ணம்..
அகத்தினை ஆளும்
ஆற்றலின் பிரவாகம்
வாழ்வினைச் செதுக்கும்
வரலாற்று பதிவாகும்

எண்ணத்தின் விதைப்பே
ஏற்றத்தின் விளைச்சல்
ஒளிர்கின்ற வாழ்வே
உயர்விற்கு துணிச்சல்

பண்பாட்டுச் சீரில்
பயணத்தின் பாதை
விழுமிய வேரே
விதைப்பாகும் நாளை
எண்ணத்தின் திறவுகோல்
ஏற்றத்தின் எழுதுகோல்

எண்ணத்தின் திரையே
வர்ணமாய் துலங்கும்
நாளைய மிடுக்கினில்
நம்பிக்கை பொறிக்கும்

இன்றைய எண்ணமே
இருப்பிடச் சாவி
எதிலுமே முதன்மை
பொறித்திடும் நீதி.!
நன்றி
வசந்தா ஜெகதீசன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading