25
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-6-26
நோக்கம் உனக்கு நிறைவேற
ஊக்கம் கொஞ்சம் வேண்டுமடா
ஏக்கம் கொண்டு உழைத்திட்டால்...
25
Jun
திசை மாறும் திருப்பங்கள்…….
இரா விஜயகௌரி
பிறக்கும் போதே இறப்பெழுதி
இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி
உருண்டு ஓடும் தினங்களுள்ளே
உளைச்சலில் உழலும்...
25
Jun
அனல் வெப்பம்……
ரஜனி அன்ரன் (B.A)...அனல் வெப்பம்... 25.06.2026
வாட்டுதுவெப்பம் அனலாக வாடுதுமனசும் தணலாக
வானத்துப்...
சிவா சிவதர்சன்
வாரம் 189
“எண்ணம்”
மனிதமனம் ஆயிரமாயிரம் எண்ணங்கள்
மலரும் விளைநிலம்
எண்ணங்களுடன் மருவி நிற்கும் ஆசைகள் அனந்தம்
அனைத்தும் நிறைவேறினால் இறைவனுக்கென்ன வேலை
வாழும் வரை எண்ணங்கள்,இகமதில் எத்தனை தொல்லை
உயர்குலமும் உரிய வளர்ப்பும்,உயர்ந்த நட்பும்
உயர் சிந்தையின் உறைவிடம்
மழைக்கால் இருட்டானாலும் மந்தி கொப்பிழக்கப்பாயாது
கற்றூண் பிளந்து இறுகுவதன்றி நற்சிந்தனைகள் ஒருபோதும் வளைந்து கொடுக்காது.
கடலலைகள் படகை அசைப்பது போல எண்ணங்களும் மனதை ஆட்டி விளையாடும்
உயர்ந்த கோபுரங்களில் வாழும் தாழ்ந்த உள்ளங்கள்
அறிந்தும் அறியாதவர் போல்
அண்டி வாழும் பசித்த வயிறுகள்
எண்ணங்கள் உயர்ந்தால் போலிப் பிரபலங்கள் நாதியற்றுப்போகும்
நல்லெண்ணங்கள் உயர்வே நாட்டின் வளர்ச்சியை பறைசாற்றும் அளவு கோல்.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...