தொகுப்பாளர்

சந்தம்சிந்தும்சந்திப்பு 192
காலம்:20/09/22 செவ் இரவு 8.15
கவிதை தலைப்பு.”மாட்சிமை மிக்க மகராணி”
( விருப்ப தலைப்பிலும் அனுப்பலாம்)
கவிதைகளை எழுத்தில் உடன்பதியுங்கள். கவிதைகளை ஒலி வடிவில் உங்கள் குரலில் பதியலாம் அல்லது நிகழ்வில் நேரில் வந்து வாசிக்கலாம்சந்திப்பில் இணையும் எம் எல்லோரதும் நிகழ்வு இது.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading