மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-27.09.2022
கவி இலக்கம்-193
மழை நீர்
—————-
வானம் பொழியும் மழை நீர்
மண்ணிற்கு உரமாகும் பன்னீர்
தாகம் தீர்க்கும் பானமான நீர்
தரணியில் இல்லை கண்ணீர்
கொட்டும் ஒவ்வொரு துளி நீர்
விதைகள் வெடித்து கிளம்பும் உயிர் நீர்
வரமாய் மனிதனுக்கு தண்ணீர்
வாழ்வதர்கான உரமாய் நன்னீர்
சிப்பி ஏற்று முத்தாகும் ஒளி மழை நீர்
பெண்களின் சொத்தாக்கும் உயர் நீர்
மானிடர் உயரினங்களுக்கு உரித்தான நீர்
இறைவன் இயற்கையில் கிடைத்த நீர்
சிறப்புடன் இன்பம் பெருக்கும் மழை நீர்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading