” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-27.09.2022
கவி இலக்கம்-193
மழை நீர்
—————-
வானம் பொழியும் மழை நீர்
மண்ணிற்கு உரமாகும் பன்னீர்
தாகம் தீர்க்கும் பானமான நீர்
தரணியில் இல்லை கண்ணீர்
கொட்டும் ஒவ்வொரு துளி நீர்
விதைகள் வெடித்து கிளம்பும் உயிர் நீர்
வரமாய் மனிதனுக்கு தண்ணீர்
வாழ்வதர்கான உரமாய் நன்னீர்
சிப்பி ஏற்று முத்தாகும் ஒளி மழை நீர்
பெண்களின் சொத்தாக்கும் உயர் நீர்
மானிடர் உயரினங்களுக்கு உரித்தான நீர்
இறைவன் இயற்கையில் கிடைத்த நீர்
சிறப்புடன் இன்பம் பெருக்கும் மழை நீர்

Nada Mohan
Author: Nada Mohan