Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-27.09.2022
கவி இலக்கம்-193
மழை நீர்
—————-
வானம் பொழியும் மழை நீர்
மண்ணிற்கு உரமாகும் பன்னீர்
தாகம் தீர்க்கும் பானமான நீர்
தரணியில் இல்லை கண்ணீர்
கொட்டும் ஒவ்வொரு துளி நீர்
விதைகள் வெடித்து கிளம்பும் உயிர் நீர்
வரமாய் மனிதனுக்கு தண்ணீர்
வாழ்வதர்கான உரமாய் நன்னீர்
சிப்பி ஏற்று முத்தாகும் ஒளி மழை நீர்
பெண்களின் சொத்தாக்கும் உயர் நீர்
மானிடர் உயரினங்களுக்கு உரித்தான நீர்
இறைவன் இயற்கையில் கிடைத்த நீர்
சிறப்புடன் இன்பம் பெருக்கும் மழை நீர்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading