19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
இராசையா கௌரிபாலா
ஒன்றுபட வேண்டும்
—————————-
ஒன்றுபட்டு எழுக தமிழால்
உண்டாம் யாவர்க்கும் பலன்
இன்று இல்லைத் தமிழர்க்கு
இணைந்த வாழ்வு எங்கும்
பொங்கி எழுந்தே வாதமிழா
பொறாமை அகற்றியே வாதமிழா
பொங்கும் கடலும் வீரம்சொல்லும்
புவனம் உனதாகும் வாதமிழா
எங்கள் தோழமை உலகறியும்
வங்கம் ஆண்ட நம்குடியே
பங்கம் வேண்டாம் பகையறு
எங்கும் எம்மினம் வாழ்ந்திடவே
மரபுகள் உருமாறித் தடுமாறும்
மாற்றான் கேளிக்கையில் நாமோ
விரயமாக விவாதம் கொண்டு
வீண்பழி கேட்க்க வேண்டுமோ
ஆதியில்க் குடிகள் ஒன்றே
ஆண்டவன் படைப்பில் ஒன்றே
பீதியில் மக்கள் இன்று
பிந்தலாட்ட அரசியல் கண்டு.
இராசையா கௌரிபாலா
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...