08
May
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
08
May
பாசப்பகிர்விலே!
நகுலா சிவநாதன்
பாசப்பகிர்விலே!
சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி
பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய்
படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...
Selvi Nithianandan
மரநாளாய் 18.08.2022 9 527)
இயற்கையின் கொடையில்
இதுவும் ஒன்று
இலவச காற்றாய்
கிடைப்பதும் நன்று
மரங்களை நாட்டி
மண்ணை பேணல் சிறப்பு
இயற்கையாய் செயற்கையாய்
சுற்றுச்சூழலுக்கு வளமாய்
இருப்பதும் தனிச்சிறப்பாகும்
ஐரோப்பாவில் ஆரம்பித்து
அனைத்து கண்டங்களில் தருவாகி
ஆண்டுதோறும் கொண்டாட்டமாய்
ஆர்வத்தை உண்டாக்கும் நாளாகும்
காலநிலை மாற்றத்தாலும்
காடுகள் அழிப்பதாலும்
காசினியில் மழையும் குறைவாய்
காத்திரமாய் மரங்களை நாட்டி
காப்பாற்றவே மரநாளாம்
ஐக்கியநாடால் அங்கீகாரம்
ஐக்கியமாய் பலநாடும்
மரநாளாய் பின்பற்றி
மகத்துவமாய் வரவேற்குதே

Author: Nada Mohan
08
May
அன்னை
செல்வி நித்தியானந்தன்
கருவறையில் எமைச்சுமந்து
கண்விழித்து உயிர்காத்து
கருணையில் தனிச்சிறந்து
களிப்பாய் வதனமேத்து
உதிரத்தால் உறவுசேர்த்து
உயிர்கொடுத்த உத்தமியே
உறவுகள் பலஇணைந்து
உள்ளூர...
06
May
வசந்தா ஜெகதீசன்
பசுமை..
புரட்சியின் புதுமை
காட்சியில் பசுமை
ஆட்சியில் அருமை
அகிலத்தின் மெருகை
அழகுறு வசமாய்
ஆக்கிடும் எழிலாய்
நீக்கிடும் வெறுமைக்கு
நிகரேது செப்பு!
பூக்களும்...
06
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
06-05-2025
பச்சைப் பசேலென போர்த்திய பூமி
பார்க்கும் இடமெங்கும் குளிர்ச்சி
இயற்கை உணவை உண்டு
இலவச...