பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

Selvi Nithianandan

மரநாளாய் 18.08.2022 9 527)
இயற்கையின் கொடையில்
இதுவும் ஒன்று
இலவச காற்றாய்
கிடைப்பதும் நன்று

மரங்களை நாட்டி
மண்ணை பேணல் சிறப்பு
இயற்கையாய் செயற்கையாய்
சுற்றுச்சூழலுக்கு வளமாய்
இருப்பதும் தனிச்சிறப்பாகும்

ஐரோப்பாவில் ஆரம்பித்து
அனைத்து கண்டங்களில் தருவாகி
ஆண்டுதோறும் கொண்டாட்டமாய்
ஆர்வத்தை உண்டாக்கும் நாளாகும்

காலநிலை மாற்றத்தாலும்
காடுகள் அழிப்பதாலும்
காசினியில் மழையும் குறைவாய்
காத்திரமாய் மரங்களை நாட்டி
காப்பாற்றவே மரநாளாம்

ஐக்கியநாடால் அங்கீகாரம்
ஐக்கியமாய் பலநாடும்
மரநாளாய் பின்பற்றி
மகத்துவமாய் வரவேற்குதே

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading