07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
Selvi Nithianandan
மரநாளாய் 18.08.2022 9 527)
இயற்கையின் கொடையில்
இதுவும் ஒன்று
இலவச காற்றாய்
கிடைப்பதும் நன்று
மரங்களை நாட்டி
மண்ணை பேணல் சிறப்பு
இயற்கையாய் செயற்கையாய்
சுற்றுச்சூழலுக்கு வளமாய்
இருப்பதும் தனிச்சிறப்பாகும்
ஐரோப்பாவில் ஆரம்பித்து
அனைத்து கண்டங்களில் தருவாகி
ஆண்டுதோறும் கொண்டாட்டமாய்
ஆர்வத்தை உண்டாக்கும் நாளாகும்
காலநிலை மாற்றத்தாலும்
காடுகள் அழிப்பதாலும்
காசினியில் மழையும் குறைவாய்
காத்திரமாய் மரங்களை நாட்டி
காப்பாற்றவே மரநாளாம்
ஐக்கியநாடால் அங்கீகாரம்
ஐக்கியமாய் பலநாடும்
மரநாளாய் பின்பற்றி
மகத்துவமாய் வரவேற்குதே
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...