16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
15.09.22
ஆக்கம்-244
பேசாமல் பேசும் மொழி
முன்னால் இருப்பவரோடு கண்ணால் பேசிக்
கருத்து உருப்பட முகபாவனையில்
கை விரல் பின்னலிட அகத்தினால்
தூண்டிலிடும் சொற்கள் கூண்டிலிட
வாய் திறவாது பேசாமல் பேசும்
மொழியே சைகை மொழி
தரணியிலே அதிக விகிதமானோர்
காது கேளாதவர் பட்டியலிலே
சத்தமாய் உளறும் தொழிற்சாலை,
யுத்தமாய்க் கதறும் அதிவேகக்
குண்டு விமானம்,பீரங்கித் தாக்குதல்,
கனரக வாகனம் போன்றன
வளரும் நாடுகளில் பெருந்தாக்கமே
புரட்டாதி 23 விழிப்புணர்வுடன்
அரங்கேறியது சைகை மொழித் தினம்
இதனாலே உருவானதே
உண்மைப் போராட்டமதில் உரிமைக் குரல்
மௌன அசைவு மொழியிட ஊடகத்தில்
உயிரூட்டி உலகெங்கும் பறை சாற்றி
விழிப்புணர்வு ஊட்டுவதும் இதுவே
சைகை மொழி .
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...