மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

pon.tharma

வணக்கம் ,
இது வியாழன் கவி நேரம் .
இல .530
பேசாமல் பேசும் உலக மொழி .
————————————————–
பெண்டிர் ,பிள்ளைகள் ,பெரியோராலும் பேசும் மொழி .
பேதமை இல்லாப் பேசி மகிழும் மொழி .-தன்

அசைவினில் ஆயிரம் அர்த்தங்கள் காட்டிடும் மொழி .
அடுத்தவர் காதிற்க்குக் கேட்காத தொனி .

ஆளுமை ,அர்த்தங்கள் ,நிறைந்திட்ட நற் செறிவு .
அசைவினில் அர்த்தங்கள் காட்டும் ,ஆழத்தின் புரிவு .

தேசங்கள் பல சென்றும் ,வீராப்பு நடை போடும் மொழி .-அது
பேசும் மொழியுடன் இணை நின்று ,தனை உயர்த்தியே காட்டி நிற்கும் நல் வழி.
பொன்.தர்மா.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading