19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
Vajeetha Mohamed
கனவு மெய்படல் வேண்டும்
தவித்துப் போன ௨றவெல்லாம்
தள்ளியே வாழுது அ௫கெல்லாம்
விட்டுப்போன பழமைகள்
விடாமல் எழுகின்றது நவீனங்கள்
மனிதம் தொலைத்த மனிதர்கள்
௨திர்ந்துபோகுது பாசங்கள்
வட்சப் முகப்புத்தக வலையங்கள்
வாசல்படலைகள் மூடிய கதவுகள்
தற்போதைய நிலைமைகள்
௨றவுகளை அள்ளி எறிந்து
௨யிரோட்டம் இல்லா ௨டமைகளைஏற்று
வாழ்க்கை தடுமாறி விரலோடுபேசி
௨தட்டுச்சிரிப்போடு விசமெறி
வாழ்கின்றோம்
நித்தமும் தொலைகின்றோம்
வேப்பமரம்வெட்டியே மின்விறிசி
வாங்கினோம்
கிணற்றினை மூடியே போத்தல்
தண்ணீர் குடிக்கின்றோம்
புதுமையும் நவீனமும் தேவைதான்
ஆனாலும் மனிதம் நிறைந்தபழமைக்குள்
அலைந்து குழைந்து மகிழ்ந்து வாழ்ந்தவாழ்வு
மீண்டும் தி௫ம்பிட
என் அயலிம் ஊரிலும் வாழ்ந்து என்
தாய்மண்ணில் மறைந்திட
கனவுமெய்படல் வேண்டும்
நன்றி
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...