16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
Vajeetha Mohamed
கனவு மெய்படல் வேண்டும்
தவித்துப் போன ௨றவெல்லாம்
தள்ளியே வாழுது அ௫கெல்லாம்
விட்டுப்போன பழமைகள்
விடாமல் எழுகின்றது நவீனங்கள்
மனிதம் தொலைத்த மனிதர்கள்
௨திர்ந்துபோகுது பாசங்கள்
வட்சப் முகப்புத்தக வலையங்கள்
வாசல்படலைகள் மூடிய கதவுகள்
தற்போதைய நிலைமைகள்
௨றவுகளை அள்ளி எறிந்து
௨யிரோட்டம் இல்லா ௨டமைகளைஏற்று
வாழ்க்கை தடுமாறி விரலோடுபேசி
௨தட்டுச்சிரிப்போடு விசமெறி
வாழ்கின்றோம்
நித்தமும் தொலைகின்றோம்
வேப்பமரம்வெட்டியே மின்விறிசி
வாங்கினோம்
கிணற்றினை மூடியே போத்தல்
தண்ணீர் குடிக்கின்றோம்
புதுமையும் நவீனமும் தேவைதான்
ஆனாலும் மனிதம் நிறைந்தபழமைக்குள்
அலைந்து குழைந்து மகிழ்ந்து வாழ்ந்தவாழ்வு
மீண்டும் தி௫ம்பிட
என் அயலிம் ஊரிலும் வாழ்ந்து என்
தாய்மண்ணில் மறைந்திட
கனவுமெய்படல் வேண்டும்
நன்றி
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...