மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Vajeetha Mohamed

கனவு மெய்படல் வேண்டும்

தவித்துப் போன ௨றவெல்லாம்
தள்ளியே வாழுது அ௫கெல்லாம்
விட்டுப்போன பழமைகள்
விடாமல் எழுகின்றது நவீனங்கள்

மனிதம் தொலைத்த மனிதர்கள்
௨திர்ந்துபோகுது பாசங்கள்
வட்சப் முகப்புத்தக வலையங்கள்
வாசல்படலைகள் மூடிய கதவுகள்
தற்போதைய நிலைமைகள்

௨றவுகளை அள்ளி எறிந்து
௨யிரோட்டம் இல்லா ௨டமைகளைஏற்று
வாழ்க்கை தடுமாறி விரலோடுபேசி
௨தட்டுச்சிரிப்போடு விசமெறி
வாழ்கின்றோம்

நித்தமும் தொலைகின்றோம்
வேப்பமரம்வெட்டியே மின்விறிசி
வாங்கினோம்
கிணற்றினை மூடியே போத்தல்
தண்ணீர் குடிக்கின்றோம்
புதுமையும் நவீனமும் தேவைதான்
ஆனாலும் மனிதம் நிறைந்தபழமைக்குள்

அலைந்து குழைந்து மகிழ்ந்து வாழ்ந்தவாழ்வு
மீண்டும் தி௫ம்பிட
என் அயலிம் ஊரிலும் வாழ்ந்து என்
தாய்மண்ணில் மறைந்திட
கனவுமெய்படல் வேண்டும்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading