30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-22.11.2022
இலக்கம்–201
கனவு மெய்ப்பட வேண்டும்
———————————————
மனதினில் நல்ல உறுதி வேண்டும்
சொல் செயல் உண்மை உரைத்திட வேண்டும்
அன்பு நதி பெருகிட வேண்டும்
ஒற்றுமை கூடி உழைத்திட வேண்டும்
கல்வி செல்வம் பெருகிட வேண்டும்
அறிஞன் என்ற விதை முளைத்திட வேண்டும்
நாட்டில் நல் தலைவர்கள் தெரிவாக வேண்டும்
நாடு வளம் பெற்று சிறப்புற வேண்டும்
புலம்பெயர் நாட்டில் இரவு பகலாய் உழைத்திட வேண்டும்
தாயக மக்களின் பசி போக்கிட வேண்டும்
பத்து மாதம் சுமந்தவளை வணங்கிட வேண்டும்
காப்பகங்களில் விடாது காத்திட வேண்டும்
காலையில் கதிரவன் ஒளி மிளிர்ந்திட வேண்டும்
ஒவ்வோர் மனைகளிலும் ஒளி பிரகாசிக்க வேண்டும்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...