16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 202
தலைப்பு – நினைவு நாள்
பிறப்பைப் பின்தொடரும் இறப்பு ஒருநாள்
உறவுகளைப் பிரித்து உயிரை எடுத்திடும்
இறப்பின் பின்பும் உலாவிடும் அவரவர்
தரவுகள் ஊரிலும் தரணியிலும் நற்பெயருடன்.
ஆங்கிலேயர் ஆட்சியில் அண்ணல் காந்தியவர்
ஓங்கிய சுதந்திரத்தை அகிம்சைவழி பெற்றார்
ஏங்கிய வாட்டமுற்ற ஏழைகளின் துயர்களை
தாங்கினார் அன்னை திரேசா அமைதியுடன்.
நாட்டுப்பற்றுடன் நல்லவற்றை நிறைவுடன் நாட்டியோர்
காட்டிய தியாகங்களை கருணையை மக்கள்
ஏட்டில் எழுதுவர் என்றும் போற்றுவர்
நீட்டுவர் புகழ்க்கரத்தை நினைவுதின நன்னாளில்.
நன்றி வணக்கம்🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
28/11/2022
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...