மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-01.12.2022
கவிதை இலக்கம்-1606
வழியைத் தேடுவோம்
—————————-
இருண்ட பாதையில் இன்று நாம்
அற்புத வாழ்க்கை அலங்கோலமானதே
இயல்பு வாழ்க்கை தொலைந்து போகுதே
மின்சாரக் கட்டணம் உயர்வும் கட்டுப்பாடனாதே
சிக்கனமாக தண்ணீர் பாவிக்க வைக்கவே
பாத்திரம் கழுவ குளிக்கவோ யோசிக்க நேருதே
பொருட்கள் விலையேற்றம் பொருளதார பிரச்சினையே
பசி பட்டியினில் மக்களின் கொடுமையே
இரவு பகலாக குளிரில் வேலையுமே
பணம் பற்றாக்குறை கனவை புதைக்கிறதே
ஆழ்ந்த அமைதியில் இரவில் தூக்கமில்லையே
மகத்தான மாதமாய் மார்கழி பிறக்கையிலே
நல்லதாக யாவும் பெற்று வாழ இறைவன் துதியே
நல்வாழ்வு கிடைக்க நாம் வழி தேடி சிறப்போமே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading