23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவி – 94
தலைப்பு – ஆசையால் அவதி
ஆசையால் அவதிப்பட்டு அநியாய வயதிலே
ஆடம்பரமாய் வாழ்வதற்கு அவமதிப்பை வெகுமதியாக்கி
அல்லும் பகலும் அவதியாய் அலைந்து
அவனியில் இருக்கிறோம் அவசர உலகிலே.
அன்பை விதைக்காமல் ஆவேச வார்த்தைகளால்
அவலங்களை அமைதியாய் கடக்க நினைத்து
அடைகிறோம் அல்லல்லுறும் வாழ்க்கையை
அகிலமெல்லாம்
அடைந்த செல்வம் காப்பாற்றவில்லை ஆயுளை.
அன்பாய் வாழ்ந்து அழகாய் உடுத்து
அமைதியாய் அகிலத்தில் அறநெறியில் நடந்து
அகத்திலும் புறத்திலும் ஆண்டவனை இருத்தி
அகிலம் போற்ற அறவழியில் வாழ்க.
நன்றி வணக்கம் 🙏
திருமதி . பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
01/12/2022
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...