16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவி – 94
தலைப்பு – ஆசையால் அவதி
ஆசையால் அவதிப்பட்டு அநியாய வயதிலே
ஆடம்பரமாய் வாழ்வதற்கு அவமதிப்பை வெகுமதியாக்கி
அல்லும் பகலும் அவதியாய் அலைந்து
அவனியில் இருக்கிறோம் அவசர உலகிலே.
அன்பை விதைக்காமல் ஆவேச வார்த்தைகளால்
அவலங்களை அமைதியாய் கடக்க நினைத்து
அடைகிறோம் அல்லல்லுறும் வாழ்க்கையை
அகிலமெல்லாம்
அடைந்த செல்வம் காப்பாற்றவில்லை ஆயுளை.
அன்பாய் வாழ்ந்து அழகாய் உடுத்து
அமைதியாய் அகிலத்தில் அறநெறியில் நடந்து
அகத்திலும் புறத்திலும் ஆண்டவனை இருத்தி
அகிலம் போற்ற அறவழியில் வாழ்க.
நன்றி வணக்கம் 🙏
திருமதி . பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
01/12/2022
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...