16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்
91
தை மகளே
அவணியில் வயல் உழுது
ஐப்பசியில் நெல் விதைத்து
கார்த்திகை மார்களியில்
நெல் வயலை பராமரித்து
வரம்பு உயர
நீர் உயர வேண்டும் என்று வரம் வரமாய் வேண்டி நின்று
நெல் வயல் உயர மனம் மகிழ்ந்து
இலகு காத்த கிளி போல
மூன்று மாதங்கள் காத்திருந்து
தை மாதம் அறுவடையாம்
ஆரவாரமாய் காத்திருந்து
புது நெல்லில் புதிரெடுத்து
அறுவடை செய்தே களஞ்சிய படுத்திய
நெல்மணிகள் நம் கண்மணிகளை சந்தை படுத்தி
உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நம் விவசாயி வாய் இனிக்க பாடுகின்றான்
தை பிறந்தால் வழிபிறக்கும்
வசதி பிறக்கும்
தை திங்கள் வந்ததே
தரணி மெல் மகிழ்ந்ததே
ஆதவனார் வந்தாரடி
பொங்கல் இட்டு
பூஜை இட்டோம்
புது நெல்லில் படைத்து நின்றோம்
தை மகளே தரணியில் நீதான் உயர்ந்தவளே
நன்றி
வணக்கம்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...