19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்
91
தை மகளே
அவணியில் வயல் உழுது
ஐப்பசியில் நெல் விதைத்து
கார்த்திகை மார்களியில்
நெல் வயலை பராமரித்து
வரம்பு உயர
நீர் உயர வேண்டும் என்று வரம் வரமாய் வேண்டி நின்று
நெல் வயல் உயர மனம் மகிழ்ந்து
இலகு காத்த கிளி போல
மூன்று மாதங்கள் காத்திருந்து
தை மாதம் அறுவடையாம்
ஆரவாரமாய் காத்திருந்து
புது நெல்லில் புதிரெடுத்து
அறுவடை செய்தே களஞ்சிய படுத்திய
நெல்மணிகள் நம் கண்மணிகளை சந்தை படுத்தி
உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நம் விவசாயி வாய் இனிக்க பாடுகின்றான்
தை பிறந்தால் வழிபிறக்கும்
வசதி பிறக்கும்
தை திங்கள் வந்ததே
தரணி மெல் மகிழ்ந்ததே
ஆதவனார் வந்தாரடி
பொங்கல் இட்டு
பூஜை இட்டோம்
புது நெல்லில் படைத்து நின்றோம்
தை மகளே தரணியில் நீதான் உயர்ந்தவளே
நன்றி
வணக்கம்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...