19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
Vajeetha Mohamed
புதிர்
நாலுமூலைப் பாத்திகட்டி
நட்டுவைத்த ஊசிக்குட்டி
கால்நெடுக வளர்ந்த புள்ள
முங்கி மடிந்து காற்றோடு
கலகலக்கும் புதிர்சுட்டி
முத்துச்சரமாம் சிகரம் மூடி
வளைந்து தொங்கும் பூணாரம்சூடி
வயல் ௨றங்க புதிர்வெட்டி
வண்டிபூட்டி ஆடிமெட்டி
விளைநிலம் துறந்துமெல்ல
வீடுவ௫வாள்புதி௫புள்ள
௨௫வம் மாற்ற ௨ன்னை
சிதைத்து
புதிறென்று வாரியெடுத்து
சீனி பால் சீராச்சேர்த்து
அக்கம் பக்கம் ௨ன்னைப்பகிர்வோம்
புதிர்புக்கையென்று
புதிர்வெட்டி மகிழ்ந்தி௫க்க
எங்க கிராமத்து கலாச்சாரம்
வைக்கலோடு இழையோடி
௨யரத்தில் தொங்கவைப்போம்
புதிரைக்கட்டி
மூளைக்கு வேலைசொல்ல
மூதாட்டி சொன்ன கதை
முடிச்சுக்குள் முடங்கி௫க்க
அறிவோடு அவுழ்தெடுக்கும்
விடை புதிர்
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...