20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
நகுலா சிவநாதன்
பெருகிடும் வலிமை பெற்றுயர தடையேது
அருகிடும் வாழ்விலே அறிவினை ஆதாரமாக்கி
பெருகிடும் வலிமையை பெருக்குதல் நலமே!
உருகிடும் வாழ்விலும் உணர்வின் உந்தலை
உலகாளும் திறனாக வளர்ப்பதில் பேரின்பம்
கருகிடும் பயிரும் கணப்பொழுது வாழ
கசிந்து பாயும் நீரும் தேவையன்றோ!
பருகிடு;ம் நீரால் பயனது உண்டு
பற்றோடு வாழ்வில் வலிமை பேரின்பம்!
பெருகிடும் வலிமையே பேருதவி செய்திடும்
பெயரினை அதுவே பறைசாத்திடும்
அருகிடும் செயலும் அணுவது ஆனாலும்
ஆற்றலை வளர்ப்பது அனுதினம் வேண்டுமன்றோ!
பெருகிடும் வலிமையைப் பெற்றே கொள்
பெருகியே நிற்கும் தடையதை உடை!
விடையது கிடைக்கும்
நகுலா சிவநாதன்1705
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...