மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-24.01.2023
கவி இலக்கம்-207
சிந்திக்க வைத்த அப்பாவின் நினைவில்
————————————————
சிந்திக்க வைத்த அப்பாவின் நினைவில்
அவரோடு வாழ்ந்த நாட்களை திரும்பி பார்க்கிறேன்
அன்பு பொழிந்து வாழ்ந்ததில் ஒரு மோகம்
சிரிப்பு முகத்தில் கண்டதில்லை சோகம்
நோயுற்ற நேரத்திலும் கண்டதில்லை தேகம்
அன்பு நிறை அப்பாவாக கிடைத்தது பெரும் யோகம்

உங்களிடத்தில் பெறவில்லை வெறுப்பு
எங்கள் தேவைக்கு கூறியதில்லை மறுப்பு
அன்பு காட்டி வளர்த்ததே பெரும் சிறப்பு
தாங்க முடியவில்ல உங்கள் இறப்பு

நல்வழி காட்டி வளர்த்தீர்கள் மண்ணில்
குறைவின்றி வாழ விழிப்புடன் கண்ணில்
இறைபணி ஆன்மீகம் புரிந்தீர்கள் பணியில்
இறைவன் பாதமதில் வாழ்வது 28.01.23 விண்ணில்
நான் என்றும் சிந்தித்த நினைவில் மண்ணில்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading