இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

மட்டுவில் மரகதம்

மட்டுவில் மரகதம்

”யோசி”

வாசித்த படியால்
யோசித்து விட்டு
யாசித்தேன்

ஓஸியாக
கிடைக்கும் என்று
ஈஸியாக இருக்க
வேண்டாம்.

நாச வேலை செய்யாவிட்டால் போதும்
நல்ல காலம் நேரம் வர
தானாக வந்து சேர்ந்து விடும்

கனக்க யோசிக்க
வேண்டவே வேண்டாம்
நினைத்த காரியம்
கணக்காய் உதிக்கும்
எண்ணத்தை சீர்படுத்த
யோசித்தவை
நேசிக்கப்படும்

வாழ்க வளமுடன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading