28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
சந்தம் சிந்தும் சந்திப்பு
“ யோசி”
நட்புடன் சேர்ந்து நன்றாய்ப் பழகியதை
கட்டுக் கோப்புடன் கூடி வாழ்ந்ததை
ஒட்டி மகிழ்ந்து ஒன்றாய்ப் பழகியதை
நட்புடன் இணைந்து நல்லறம் புரிந்ததை
நின்று நிதானமாய் நினைத்து “ யோசி”
இன்பமுடன் வாழ்வு இனித்திட வாழ்ந்தாலும்
கடந்து வந்த காலத்தை “ யோசி”
மடமையை அகற்றி மாண்பினைக் காத்து
திடமாய் மனதை தினமும் சிந்தித்து
தடம்பதி வாழ்வு துலங்கிடத் தரணியில்
இடம்பிடி சமூக இடரும் அகற்றி
என்றும் நிதானமாய் நல்லதை “ யோசி”
கோசலா ஞானம்.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.