23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
இரா.விஜயகௌரி
சிறியவனே உனக்கோர்
மடலிது…………
எங்கள் இளையவன் இவன்
குதூகலத்தின். அமைதியின்
அன்பின். பாசத்தின். பக்குவத்தின்
நேசிப்பின் நேரடி முகவரி. இவன்
இளைஞன் இவனோர் குழந்தை
வார்த்தைகளால் இழைத்திட முடியா
பேரிழப்பு உன். உயிரின் களவு
ஒற்றை நொடியில் நீ மௌனமானாய்
தூங்கும்உன் விழி. காண முடியா. நாம்
உனை தூக்கி வளர்த்த பெற்றவர். நிலை
கனவில் கூட. கற்பனையாய்
போய் விடாதா அந்த நிமிடமென அங்கலாய்ப்பு
நேசத்துக்குரிய செல்வமே. உந்தனை
இழந்து தவிக்கும் உன் சொந்தங்கள்
கட்டி அணைத்து கதறும் குடும்பம்
ஆனாலும் நீ எங்களோடிருக்கிறாய் என்ற உணர்வு
வாழ்ந்து கொண்டிருப்பாய் நீ
நினைவுச் சுழல்களோடு புன்னகைத்து…….
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...