20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
இரா.விஜயகௌரி
சிறியவனே உனக்கோர்
மடலிது…………
எங்கள் இளையவன் இவன்
குதூகலத்தின். அமைதியின்
அன்பின். பாசத்தின். பக்குவத்தின்
நேசிப்பின் நேரடி முகவரி. இவன்
இளைஞன் இவனோர் குழந்தை
வார்த்தைகளால் இழைத்திட முடியா
பேரிழப்பு உன். உயிரின் களவு
ஒற்றை நொடியில் நீ மௌனமானாய்
தூங்கும்உன் விழி. காண முடியா. நாம்
உனை தூக்கி வளர்த்த பெற்றவர். நிலை
கனவில் கூட. கற்பனையாய்
போய் விடாதா அந்த நிமிடமென அங்கலாய்ப்பு
நேசத்துக்குரிய செல்வமே. உந்தனை
இழந்து தவிக்கும் உன் சொந்தங்கள்
கட்டி அணைத்து கதறும் குடும்பம்
ஆனாலும் நீ எங்களோடிருக்கிறாய் என்ற உணர்வு
வாழ்ந்து கொண்டிருப்பாய் நீ
நினைவுச் சுழல்களோடு புன்னகைத்து…….
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...