20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவி – 96
தலைப்பு — தைமகளே
தலைமகளே தைமகளே தரணியாள வருக
தலை நிமிர்ந்து நாம்வாழ வருக
தலைவன் சொல்லும் பாதையிலே வருக
தலைமைகளை சரி படுத்த வருக
தை வந்தாள் வழி பிறக்குமா
பேதைகள் வாழ்வில் வலி நீங்குமா
கோதைகளாய் வாழ்ந்த மனங்கள் மாறுமா
மேதைகளாய் இவர்கள் வாழ்வை மாற்றுவாயா
ஆறுதல் வார்த்தை சொல்ல வருவாயா
தேறுதல் பலம் சேர்த்து தருவாயா
மாறுதல் மலர மனங்களை மாற்றுவாயா
கூறுகிறேன் நடந்தவற்றை தைமகளே காப்பாற்றுவாயா?!
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
26/01/2023
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...