16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
திருமதி.அபிராமி கவிதாசன்.
31.01.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-208
தலைப்பு !
“விருப்பு “
விருப்புக் கொண்டு வினையில் இறங்கு
வியக்க வைக்கும் விதியில் மதியால்//
திருத்தம் உடனே தினமும் முயற்சிக்க
திருப்பம் காண்பாய் திகைப்பில் மூழ்கி //
விரும்பி உண்டிட விசமும் வசமாகும்
வேண்டாதவை என்றதும் விலையாயினும் விசமாகும் //
கருத்தாய் கண்ணாய் கருமச் செயலை
கருதிச் செய்திட கனியாய் தித்திக்கும் //
விருப்பம் தவிர்த்து வெறுப்பைக் காட்டி
விருந்தும் கூட காயாய் கசக்கும்//
உருவம் ஒன்றும் உள்ளம் ஒன்றும்
உரைக்க கேளா உண்மை அறிக //
……………….நன்றி 🙏………………………..
கவித்திறனாய்வு தட்டிக்கொடுப்பு
பணி, அதிசிறப்பு . தங்கள் பணி தொடர
மனமார்ந்த பாராட்டுக்கள்.
பாவை அண்ணா. நன்றிகள் 🙏
நன்றி …பாவை அண்ணா 🙏
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...