20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
Selvi Nithianandan
சுதந்திரமாமே 554
இந்துசமுத்திரத்தின் முத்தாய்
இயற்கை அழகின் சொத்தாய்
புன்னகையின் மக்களின் தேசமாய்
புவனத்தில் பலபெயர்களின் சேர்வாய்
எழுபத்தைந்து ஆண்டின் சரித்திரம்
எண்ணில் அடங்கா தரித்திரம்
எல்லையற்ற தீர்வின் பிளவுகள்
தொல்லையாய் ஆட்சியின் முடிவுகள்
போத்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயராய்
போட்டிபோட்ட ஆட்சி கொடுமையாய்
போரும் பிரிவினையும் நாள்தோறும்
போக்கற்றவர்களாய் பலரும் நாடெங்கும்
ஜனாதிபதிகளும் பலர் மாறியாச்சு
கோடிக்கணக்கில் சொத்துகள் சேர்த்தாச்சு
கோலாகலமாய் கொண்டாட்டம் கொண்டாடிட
கோன்மை எல்லோரும் மகிழ்வில் திண்டாட
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...