09
Apr
நேவிஸ் பிலிப் கவி இல (589)
விஞ்ஞானம் அறியா காலமதில்
இயற்கையோடிணைந்த வாழ்வில்
விளைந்த காய் கனிகளை...
09
Apr
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
-
By
- 0 comments
இல 82
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
மரம் நட்டு மண்
காத்து மழைவரச்
செய்வோம்..!
வெயிலில் காயும்...
09
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……
-
By
- 0 comments
இரா விஜயகௌரி
இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில்
இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு
காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி
உள்துளைபுகுந்து...
ரஜனி அன்ரன்
“ சுதந்திரமாமே “….கவி…ரஜனி அன்ரன் (B.A) 02.02.2023
சுதந்திர இலங்கையில் சுதந்திரமாம்
சொல்லி மகிழுது அரசும்
மெல்ல முடியாமற் தவிக்குது எம்மினமும்
சடுதியாக ஏறிவிட்ட விலைவாசி
ஒருவேளை உணவிற்கே திண்டாட்டம்
இந்தநிலையில் யாருக்கு சுதந்திரமாம் ?
நசுக்கப்பட்டவர்களின் ஏக்கமும்
பொசுக்கப்பட்ட உணர்வுகளும்
கட்டாயத் திணிப்புக்களும்
ஆதிக்ககாரரின் அடக்குமுறைகளும்
வல்லாதிக்கத்தினரின் வன்முறைகளும்
தகர்க்கப்படும் நாளே சுதந்திர நாளாம்
அதுவரை இல்லை சுதந்திரம் நமக்கு !
காணாமல் ஆக்கப்பட்டோர்க்கு
இன்றுவரை விடையில்லை
சிறையில் வாடுவோர்க்கு
விசாரணையுமில்லை விடுதலையுமில்லை
இந்த நிலையில் யாருக்குச் சுதந்திரம் ?
பேதங்கள் ஒழிந்து பிரிவினைகள் அகன்று
நியாயங்கள் வென்று சமத்துவம் மிளிரும்நாளே
யாவர்க்கும் பூரண சுதந்திரமாம்
அதுவரை இல்லை நமக்குச் சுதந்திரம் !
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...