மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-14.02.2023
கவிதை இலக்கம்-210
மாசிப்பூ
—————-
மாசிப்பனி மூசிப் பெய்யும்
அதிகாலை பூப்போல கொட்டும்
புல் நுனியில் பனி மின்னி ஒளிரும்
பூவில்லா மரமெலாம் பனிப் பூவாய் மலரும்
பனிக்காலம் கோணி சாக்கு
தலைக்கு கவசமாய் அமையும்
பனி படரும் காலங்கள்
தெருவெல்லாம் வழுக்கும்
அதிகாலை இருளும்
மந்தாரம் தோன்றும்
காற்றும் வெண்பனி
இடையிடையே
தூறலும்
சோர்வும் களைப்பும் வரவே
கிழக்கு வானம் சிவந்து
கதிரவன் அறிகுறி
தோன்றும்
ஆறுதலாக ஒளிர்ந்து
வெண்பனியாய் கரைத்து
செல்லும்
கதிரவன் அறிகுறி தோன்றும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading