13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-14.02.2023
கவிதை இலக்கம்-210
மாசிப்பூ
—————-
மாசிப்பனி மூசிப் பெய்யும்
அதிகாலை பூப்போல கொட்டும்
புல் நுனியில் பனி மின்னி ஒளிரும்
பூவில்லா மரமெலாம் பனிப் பூவாய் மலரும்
பனிக்காலம் கோணி சாக்கு
தலைக்கு கவசமாய் அமையும்
பனி படரும் காலங்கள்
தெருவெல்லாம் வழுக்கும்
அதிகாலை இருளும்
மந்தாரம் தோன்றும்
காற்றும் வெண்பனி
இடையிடையே
தூறலும்
சோர்வும் களைப்பும் வரவே
கிழக்கு வானம் சிவந்து
கதிரவன் அறிகுறி
தோன்றும்
ஆறுதலாக ஒளிர்ந்து
வெண்பனியாய் கரைத்து
செல்லும்
கதிரவன் அறிகுறி தோன்றும்
Author: Nada Mohan
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...
18
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
18-11-2025
ஆயிரம் கனவுகளோடு
அங்கலாய்த்தவரே நீவிர்
மண்ணிற்காய் மரணித்த
மாவீரச் செல்வங்களே!
...
16
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப்...