14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-14.02.2023
கவிதை இலக்கம்-210
மாசிப்பூ
—————-
மாசிப்பனி மூசிப் பெய்யும்
அதிகாலை பூப்போல கொட்டும்
புல் நுனியில் பனி மின்னி ஒளிரும்
பூவில்லா மரமெலாம் பனிப் பூவாய் மலரும்
பனிக்காலம் கோணி சாக்கு
தலைக்கு கவசமாய் அமையும்
பனி படரும் காலங்கள்
தெருவெல்லாம் வழுக்கும்
அதிகாலை இருளும்
மந்தாரம் தோன்றும்
காற்றும் வெண்பனி
இடையிடையே
தூறலும்
சோர்வும் களைப்பும் வரவே
கிழக்கு வானம் சிவந்து
கதிரவன் அறிகுறி
தோன்றும்
ஆறுதலாக ஒளிர்ந்து
வெண்பனியாய் கரைத்து
செல்லும்
கதிரவன் அறிகுறி தோன்றும்
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...