நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

Selvi Nithianandan

ஊக்குவிப்பு (559)
மண்வளக் கலைகள் ஊக்குவிப்பு
மகத்தான சேவையின் சிறப்பு
மண்ணிலே பலரின் பெருமை
மகியிலே கிடைத்திட்ட சரித்திரம்

பற்பல ஆக்கங்களின் வெளிப்பாடு
பலரின் திறமையின் கோட்பாடு
பா முக திறமையின் உச்சம்
பாரினில் வந்திட்ட பரவசம்

பெரியவர் இளையவர் கூட்டம்
பெற்றிட்ட மகிழ்வின் ஆனந்தம்
பேறாய்க் கிடைத்த பரவசம்
பெருமிதம் கண்டு உயர்கவே

Nada Mohan
Author: Nada Mohan