” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan

ஊக்குவிப்பு (559)
மண்வளக் கலைகள் ஊக்குவிப்பு
மகத்தான சேவையின் சிறப்பு
மண்ணிலே பலரின் பெருமை
மகியிலே கிடைத்திட்ட சரித்திரம்

பற்பல ஆக்கங்களின் வெளிப்பாடு
பலரின் திறமையின் கோட்பாடு
பா முக திறமையின் உச்சம்
பாரினில் வந்திட்ட பரவசம்

பெரியவர் இளையவர் கூட்டம்
பெற்றிட்ட மகிழ்வின் ஆனந்தம்
பேறாய்க் கிடைத்த பரவசம்
பெருமிதம் கண்டு உயர்கவே

Nada Mohan
Author: Nada Mohan