Selvi Nithianandan

ஊக்குவிப்பு (559)
மண்வளக் கலைகள் ஊக்குவிப்பு
மகத்தான சேவையின் சிறப்பு
மண்ணிலே பலரின் பெருமை
மகியிலே கிடைத்திட்ட சரித்திரம்

பற்பல ஆக்கங்களின் வெளிப்பாடு
பலரின் திறமையின் கோட்பாடு
பா முக திறமையின் உச்சம்
பாரினில் வந்திட்ட பரவசம்

பெரியவர் இளையவர் கூட்டம்
பெற்றிட்ட மகிழ்வின் ஆனந்தம்
பேறாய்க் கிடைத்த பரவசம்
பெருமிதம் கண்டு உயர்கவே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading