16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
நகுலா சிவநாதன்
தமிழே வாழி
அன்னைத் தமிழே அகிலம் போற்ற
ஆற்றல் படைத்து எழுந்தாயே
முன்னைத் தமிழாய் மூத்தோர் வளர்த்த
மன்னு புகழே செந்தமிழே
கன்னித் தமிழாய்க் காலம் வரைந்து
கணினித் தமிழாய் உருவானாய்
என்னை வளர்க்கும் இன்ப மொழியே
ஏற்றம் காண்பாய் புவிமேலே
உயிராய் எமக்கே உறவாய் நீயே
உள்ளம் மகிழப் புவியாள்வாய்
பயிராய் வளர்ந்து பலனும் தந்து
பாக்கள் வரைய உரமானாய்
கயிறாய்த் திரிந்து கணினி புகுந்து
காதல் மொழியாய் வானுயர்வாய்
அயர்வே இன்றி அமுதத் தமிழை
அவனி போற்ற வளர்ப்போமே
நெஞ்சம் நிறைந்த இனிமைத் தமிழே
நீடு புகழை அளித்தாயே
தஞ்சம் தாயே தரணி போற்றத்
தடைகள் களைந்தே உயர்வாயே
வங்கக் கடலும் வாரி யணைத்த
வண்ணத் தமிழே என்னுயிரே
பங்கம் இல்லாப் பாரில் வளரப்
பாக்கள் பாடி வாழ்த்துகிறேன்
நகுலா சிவநாதன் 1710
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...