மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

திருமதி .கலாதேவி பத்மநாதன்.

28.02.2023.
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவி வாரம் -212
தலைப்பு !
“ மொழி “

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்

என்பதாலோ என்னவோ என் மொழி என்னுள் நிரந்தரமில்லை …

நானறிந்து பயின்றமொழி என்தாய் மொழி– தமிழ்…

நாளடைவில் நட்பு கொண்டு அறிந்த
அந்நிய மொழி– ஆங்கிலம் ..

கற்பிக்க சென்ற இடம் எனக்கு கற்பித்த பாரத மொழி– ஹிந்தி ..

அன்னை தந்தை அவ்வப்போது உறையாடக் கேட்டறிந்த மொழி _ சிங்களம்..

இத்துனை இருந்தும்
ஏனோநான் இரவல் மொழி …

நிரந்தரமில்லா என் இருப்பிடமொழி எதுவோ…..

ஈழத் தாயக பிரசை நான்
இந்திய தமிழகத்தின் அகதி நான்

நன்றிகள் . பாவை அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading