04
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
04-09-2025
இருள் அகற்றும்
ஒளி விளக்கே
அறிவொளி தரும்
அழகிய சூரியனே
எழுத்தாய் புனைந்து
எழுதித்...
04
Sep
நன்றியாய் என்றுமே 69
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
04-09-2025
இருள் அகற்றும்
ஒளி விளக்கே
அறிவொளி தரும்
அழகிய சூரியனே
எழுத்தாய் புனைந்து
எழுதித்...
04
Sep
“நன்றியாய் என்றுமே”
நேவிஸ் பிலிப் கவி இல (448)
நன்றி என்ற மூன்றெழுத்தை
மனதோடு பதித்து
மண்ணாலே உருவாக்கி
உயிர்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-07.03.2023
இலக்கம்-213
நாதம்
————-
அம்மாவின் ஆரிரோ தாலாட்டில்
மழலை உறக்க மூச்சின் நாதம்
கோயில் மணியின் டாங் டாங் ஒலியில்
குடும்பங்கள் ஆரவார நாதம்
குயிலின் கீச் கீச் ஒலியில்
செவிகளில் ஓசு கேட்கும் நாதம்
நாதஸ்வர ஓசையின் பீப்பீ ஊதுகையில்
எழுப்பிடும் ஓங்கார நாதம்
வீணையின் சுர வரிசை நரம்பினில்
பொங்கி எழும் சங்கீத நாதம்
நடராஜனின் கால் சலங்கை ஒலியினில்
ஆனந்த உச்சத்தின் நாதம்
இசைக் கருவிகள் தொடரும் நாதம்
உயிர்களுக்கு நோய்க்கு மருந்தாகும்

Author: Nada Mohan
03
Sep
மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த...
02
Sep
வணக்கம்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே...
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...