இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

நாதம்….
ஓசையின் ஒலிப்பு
ஓங்கார இணைப்பு
அவனியின் பிணைப்பு
அனுதின அழைப்பு
நாதமாய் இசைக்கும்
நம்மிதயத் துடிப்பே
ஓசையும் ஒலியுமாய்
ஓங்கார சுருதியாய்
ரீங்காரம் இசைக்கும்
குவலயக் குன்றிலே
நாதத்தின் லயமே
நாம் மீட்டும் வாழ்வு
வசப்படும் இசையே
வரலாற்று ஏடு!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading