08
May
பாசப்பகிர்வினிலே………!!
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
வணக்கம் மாமா வணக்கம் மாமி🙏
கவி அரும்பு -74
தலைப்பு – புத்தகம்
அழகான புத்தகம்
அருமையான தலைப்புகள்
சிரிப்பான கதைகள்
சிறப்பான முடிவுகள்
நான் புத்தகம் வாசிப்பேன்
கதையும் சொல்வேன்
எனக்கு புத்தகம் புடிக்கும்
உங்களுக்கும் புடிக்குமா?
நன்றி வணக்கம்
போனவாரம் நகுலா மாமி தந்த தலைப்பில் கவி எழுதியுள்ளேன்.
பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.