மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-21.03.2023
கவி இலக்கம்-156
விடியல்
————-
விடிய விடிய பல நினைவுகள் வருதலும்
விடிந்த பின் என்ன நடக்குமோ என பயமும்
செங்கதிஓன் சிவப்பு உதயமும்
ஆலயமணி டாங் ஓசையும்
பறவைகள் கீச் சத்தமும்
ஏர் மாடுகள் சலங்கை ஒலியும்
வாகனங்கள் ஓடும் இரைச்சலும்
பூக்கள் மொட்டு விரிதலும்
இயற்கை செயல் வனப்பும்
பணியாளர்கள் அவசர நடையும்
அம்மாவின் அடுக்களை ஆரவாரமும்
பிள்ளைகள் பள்ளி செல்ல அவசரமும்
அற்புதமான விடியல் நிகழ்வே
விடியும் உதயம் நல்ல நாளாய் மலரட்டுமே
மக்கள் மனதில் ஒளி பிறக்கட்டுமே
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading