மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

திருமதி.அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் -217.
“தவிப்பு”

தவியாய் தவித்து தவமிருந்தேன்
தாயுடன் தந்தையுடன்
துணையாக தங்கிட
தவறியதால் //

புவியினில் புன்னகை பூவாக பூத்திட்ட
புனித பொக்கிச பிறப்பிடப் பந்தமே //

செவிகுளிர செந்தமிழில் சொந்தமுடன் பேசிமட்டுமே
செவ்விதழ் சொன்னதுவே சமாதான சம்மதம்//

பவித்திர பந்தமுடன்
பாசமுடன் பாங்குடன்
பழகிட பகிர்ந்திட பக்கத்தில் பாதகமே //

வருத்தம் வந்து
வதைத்து வாட்டுமே
வழியில்லை வெளியிடவும் வருந்தி வாடுதே//

திருமதி.அபிராமி கவிதாசன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading