சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

திருமதி.அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் -217.
“தவிப்பு”

தவியாய் தவித்து தவமிருந்தேன்
தாயுடன் தந்தையுடன்
துணையாக தங்கிட
தவறியதால் //

புவியினில் புன்னகை பூவாக பூத்திட்ட
புனித பொக்கிச பிறப்பிடப் பந்தமே //

செவிகுளிர செந்தமிழில் சொந்தமுடன் பேசிமட்டுமே
செவ்விதழ் சொன்னதுவே சமாதான சம்மதம்//

பவித்திர பந்தமுடன்
பாசமுடன் பாங்குடன்
பழகிட பகிர்ந்திட பக்கத்தில் பாதகமே //

வருத்தம் வந்து
வதைத்து வாட்டுமே
வழியில்லை வெளியிடவும் வருந்தி வாடுதே//

திருமதி.அபிராமி கவிதாசன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading