மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Jamunamalar Indrakumar

தவிப்பு
———-
மண்ணில் உயிர்கள்
பிறக்கத் தவிப்பு
இறக்கை முளைத்துப்
பறக்கத் துடிப்பு
கால்கள் ஊன்றி நடக்கச்
சிறப்பு
மழலை மொழியை கேட்க இனிப்பு
பறவை ஒலிகள் இசையாய்
இசைவு
அழும் குரல்கள் குறைக்க
நினைப்பு
ஊட்டும் உணவை
உண்ணச் சுவைப்பு
உண்ணும் உணவை
தேடிக் களைப்பு
களைத்த உடலைத்
தேற்றும் ஓய்வு
ஓயும் நிலையில்
தவிப்பும் விடுப்பு

ஜமுனாமலர் இந்திரகுமார்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading