30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-11.04.2023
கவிதை இலக்கம்-218
சுடர்
——-
உலகிற்கு சூரிய ஒளிச்சுடர்
உயிரினங்களுக்கு நிறை பேரொளியே
சுட்டும் விழிச்சுடர் கண்ணம்மா
பாரதியின் கவிதை வரிகளே
தியாகச்சுடர் திலீபன் இறப்பு
தமிழினத்தின் அழியா முத்திரை பதித்ததே
தீபச்சுடர் மேரி கியூறி அம்மையார்
மருத்துவம் மாண்பு பெற்றதே
ஈகைச்சுடர் மாவீர மணிகளின்
கார்த்திகை நினைவாகிறதே
அணையாச் சுடராய பெற்றோர்கள்
நல் வாழ்விற்கு பேரொளியானதே
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...