மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

ஆற்றல்
அவரவர் முயற்சியில்
அயராத உழைப்பு
ஆற்றல் வெளிப்பாடு
அரிய பேர் விளைச்சல்
பாலை நிலத்தை
பச்சைப்படுத்த
ஆழத் தோண்டி
அதில் ஊறும் நீரை
கோலி துலாவால்
கொண்டோட வாய்க்கால்
பாத்தி என்றெல்லாம்
பயிரினை வளர்தோம்
இன்றுள்ள வசதி
எதும் இலா நிலமை
மாடு ஏர் பூட்டி
மண்ணை உழுது
பாலை நிலத்தை
பசும் நிலம் ஆக்கிய
ஆற்றல் மிகுந்த நம்
யாழ்ப்பாண ஆதி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading